இலங்கையில் இருந்து 50 பேர் தமிழகத்தில் ஊடுருவல்? மரைன் பொலிஸார் கடலில் தீவிர ரோந்து

பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வால் இலங்கையிலிருந்து 50க்கும் மேற்பட்டோர் தப்பி தமிழகம் வருவதாக தகவல் கிடைத்ததால் மரைன் பொலிஸார் கடலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி சூழல் நிலவுவதால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பொருட்களின் விலைவாசியை குறைக்கக் கோரி அந்நாட்டு அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையிலிருந்து கடல் வழியாக … Continue reading இலங்கையில் இருந்து 50 பேர் தமிழகத்தில் ஊடுருவல்? மரைன் பொலிஸார் கடலில் தீவிர ரோந்து